விபத்தில் மொறட்டுவப் பல்கலை மாணவன் பலி

இன்று காலை பூநகரி வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகன விபத்தில் மொறட்டுவப் பல்கலைக்கழக கணிய அளவையியல் துறையைச் சேர்ந்த மூன்றாம் வருட மாணவன் மோகன் ஆகாஷ் உயிரிழந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவனும், கல்லூரியின் மேசைப்பந்து, கிரிக்கெட் அணிகளின் தலைவராகவும் இருந்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!