பாகிஸ்தான் கைதிகளை பாகிஸ்தானிடம் கையளிப்பு

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 பாகிஸ்தான் பிரஜைகள் நாளைய தினம் (03) பாகிஸ்தான் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த கைதிகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!