கம்பஹா மாவட்டத்தில் வங்கிக்கிளைகள் இன்று திறப்பு
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/10/1603649796-partner-banks-2.jpg)
கம்பஹா மாவட்டத்தில் இன்றும் (26) அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிக் கிளைகள் திறந்து வைக்குமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
இந்த வங்கிக் கிளைகளை திறப்பதற்கு தேவையான அலுவலர்கள் தமது நிறுவன அடையாள அட்டையைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு வருகைத் தர முடியும் என்று கொவிட் 19 வைரசு பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.