கம்பஹாவும் முடக்கம்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் அதிகரிப்பையடுத்து கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரும்வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட திவுலப்பிட்டிய, மினுவாங்கொடை, வெயாங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!