ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் 2021 ‘பட்ஜட்’
ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான இந்த வரவு வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. .
நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் இதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.