ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரவூப் ஹக்கீமிற்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அவரை ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!