துணைவேந்தர் சற்குணராஜா கடமைகளை இன்று பொறுப்பேற்றார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று காலை மிக எளிமையாகத் தனது தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற சமய வழிபாடுகளைத் தொடரந்து, பல்கலைக்கழகப் பதிவாளர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள்,  அலுவலர்கள், பணியாளர்களால் துணைவேந்தர் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்ட  பேராசிரியர் சிறிசற்குணராஜா தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!