நான்காவது தலைமுறை பாடகியுடன் ஜேசுதாஸ்

சாதனைகள் பலவற்றுக்கு சொந்தக்காரனாகிய ஜேசுதாஸ் ஓசையில்லாமல் இன்னொரு சாதனையும் செய்துள்ளார். அவருடன், 4-வது தலைமுறையாக ஒரு பாடகி இணைந்து பாடியிருக்கிறார். அவரது பெயர் மாதங்கி அஜித்குமார். இவர், 3 வயதிலேயே எம்.எஸ்.விஸ்வநாதனுடன் மேடை கச்சேரியில் பாடகியாக அறிமுகமானவர்.

இப்போது, ‘கதவு எண் 7, கணேசபுரம்’ என்ற படத்துக்காக, “பனித்துளியே…” என்று தொடங்கும் பாடலை ஜேசுதாஸுடன் இணைந்து பாடுகிற அளவுக்கு வளர்ந்து இருக்கிறார்.

இந்த பாடலுக்கு ரவி மேனன் இசையமைத்து இருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!