ஜனாதிபதியைச் சந்தித்தார் புதிய கடற்படை தளபதி

இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (15)  ஜனாதிபதியச் சந்தித்தார்.

கடற்படையின் பிரதானியாக கடமை வகித்த வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரை கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் பியால் டி சில்வா, இன்று (15) ஓய்வுபெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!